|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய், 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது | |
114. | பாத்து, படு கடல் மாந்தி, பல கொண்மூ, காத்து, கனை துளி சிந்தாமை, பூத்து- குருந்தே!-பருவம் குறித்து, இவளை, ‘நைந்து வருந்தே’ என்றாய், நீ வரைந்து. | |
|
உரை
|