|
வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான், தூதிற்குச் சொல்லியது | |
115. | படும் தடங் கண் பல் பணைபோல் வான் முழங்கல் மேலும், கொடுந் தடங் கண் கூற்று மின் ஆக, நெடுந் தடங் கண் நீர் நின்ற நோக்கின்நெடும் பணை மென் தோளாட்கு, ‘தேர் நின்றது’ என்னாய், திரிந்து. | |
|
உரை
|