|
பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது | |
116. | குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே, அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள் பெரும் பீர் பசப்பித்தீர், பேர்ந்து. | |
|
உரை
|