|
'பருவம் அன்று' என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது | |
118. | கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை, விளக்குப் பீர் தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல்; நீர் தோன்றி, தன் பருவம் செய்தது கானம்;-தடங் கண்ணாய்!- ‘என் பருவம் அன்று’ என்றி, என்று. | |
|
உரை
|