|
குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண் கேட்டதனால்,துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது | |
123. | இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்; உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்;-நம்மை எளியர் என நலிந்த ஈர்ங்குழலார், ஏடி! தெளியச் சுடப்பட்டவாறு! | |
|
உரை
|