பாட்டு முதல் குறிப்பு
5. மருதம்பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
124.
செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்
இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே
ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்
கூடினான், பின் பெரிது கூர்ந்து.
உரை