பாட்டு முதல் குறிப்பு
[இது முதல் துறைக் குறிப்புகள் ஏடுகளில் கிடைக்கப்பெறவில்லை.]
128.
செந்தாமரைப் பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந் தார், புனல்வாய்ப் பாய்ந்து ஆடுவாள், அம் தார்
வயந்தகம்போல், தோன்றும் வயல் ஊரன் கேண்மை
நயந்து அகன்று ஆற்றாமை நன்று.
உரை