பாட்டு முதல் குறிப்பு
நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது
13.
ஒரு வரைபோல் எங்கும் பல வரையும் சூழ்ந்த
அரு வரை உள்ளதாம் சீறூர்; வரு வரையுள்
ஐ வாய நாகம்; புறம் எல்லாம், ஆயுங்கால்,
கை வாய நாகம் சேர் காடு.
உரை