பாட்டு முதல் குறிப்பு
130.
இசை உரைக்கும், என் செய்து? இர நின்று அவரை;
வசை உரைப்பச் சால வழுத்தீர்; பசை பொறை
மெய்ம் மருட்டு ஒல்லா-மிகு புனல் ஊரன்தன்
பொய்ம் மருட்டுப் பெற்ற பொழுது.
உரை