பாட்டு முதல் குறிப்பு
138.
கன்று உள்ளிச் சோர்ந்த பால் கால் ஒற்றி, தாமரைப்பூ
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான், சென்று உள்ளி,
‘வந்தையா!’ என்னும் வகையிற்றே-மற்று இவன்
தந்தையார் தம் ஊர்த் தகை.
உரை