பாட்டு முதல் குறிப்பு
144.
அரத்தம் உடீஇ, அணி பழுப்பப் பூசி,
சிரத்தையால் செங்கழுநீர் சூடி, பரத்தை
நினை நோக்கிக் கூறினும், ‘நீ மொழியல்’ என்று,
மனை நோக்கி, மாண விடும்.
உரை