149. புண் கிடந்த புண்மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும்,
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ........ கிடந்து
செய்யாத மாத்திரையே, செங் கயல்போல் கண்ணினாள்
நையாது தான் நாணுமாறு.