தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து,தலைமகள்
தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது
15. வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்க்
கோடாது நீர் கொடுப்பின் அல்லது, கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலை ஆமோ, போந்து?