|
தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து,தலைமகள் தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது | |
15. | வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்க் கோடாது நீர் கொடுப்பின் அல்லது, கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலை ஆமோ, போந்து? | |
|
உரை
|