பாட்டு முதல் குறிப்பு
151.
சேறு ஆடும் கிண்கிணிக் கால் செம் பொன் செய் பட்டத்து,
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா; வேறு ஆய
மங்கையர் இல் நாடுமோ?-மாக் கோல் யாழ்ப் பாண் மகனே!-
எங்கையர் இல் நாடலாம் இன்று.
151
உரை