153. துனி, புலவி, ஊடலின் நோக்கேன்; தொடர்ந்த
கனி கலவி காதலினும் காணேன்; முனிவு அகலின்,
நாணா நடுக்கும்; நளி வயல் ஊரனைக்
காணா, எப்போதுமே, கண்.
153