|
'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம் | |
23. | பெரு மலை தாம் நாடி, தேன் துய்த்து, பேணாது அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு நாண் அழிந்து, நல்ல நலன் அழிந்து, நைந்து உருகி, ஏண் அழிதற்கு யாம் ஏயினம். | |
|
உரை
|