நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து,
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
39. தந்தார்க்கே ஆமால், தட மென் தோள்-இன்ன நாள்
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம்;-வந்தார்க்கே
காவா இள மணல் தண் கழிக் கானல்வாய்ப்
பூவா இள ஞாழல் போது.