வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது
40. தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா,
‘இன் துணையோடு ஆட இயையுமோ? இன் துணையோடு
ஆடினாய் நீ ஆயின், அந் நோய்க்கு என் நொந்து? என்று
போயினான் சென்றான், புரிந்து.