பாட்டு முதல் குறிப்பு
தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது
46.
தந்து, ஆயல் வேண்டா; ஓர் நாள் கேட்டு, தாழாது
வந்தால், நீ எய்துதல் வாயால் மற்று; எந்தாய்!
மறி மகர வார் குழையாள் வாழாள்; நீ வாரல்,
எறி மகரம் கொட்கும் இரா.
உரை