தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது
58. மாயவனும் தம்முனும் போலே, மறி கடலும்
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ-கானல்
இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த
புடை எலாம், புன்னை;-புகன்று?