'இப்பொழுது வாரல்!' என்று, வரைவு கடாயது
59. பகல் வரின், கவ்வை பல ஆம்; பரியாது,
இர வரின், ஏதமும் அன்ன; புக அரிய
தாழை துவளும் தரங்க நீர்ச் சேர்ப்பிற்றே,
ஏழை நுளையர் இடம்.