|
முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது | |
73. | செவ் வாய், கரிய கண், சீரினால் கேளாதும், கவ்வையால் காணாதும், ஆற்றாதும், அவ் ஆயம், தார்த் தத்தை வாய் மொழியும், தண் கயத்து நீலமும், ஓர்த்து ஒழிந்தாள்-என் பேதை ஊர்ந்து. | |
|
உரை
|