பாட்டு முதல் குறிப்பு
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு,
'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
78.
ஒரு கை, இரு மருப்பின், மும் மத, மால், யானை
பருகு நீர் பைஞ் சுனையில் காணாது, அருகல்,
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார்,
அழிவிலர் ஆக, அவர்!
உரை