பாட்டு முதல் குறிப்பு
பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது
8.
அவட்குஆயின், ஐவனம் காவல் அமைந்தது;
இவட்குஆயின், செந் தினை கார் ஏனல்; இவட்குஆயின்,
எண் உளவால், ஐந்து; இரண்டு ஈத்தான்கொல்? என் ஆம்கொல்?
கண் உளவால், காமன் கணை!
உரை