பாட்டு முதல் குறிப்பு
84.
கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட,
தள்ளியும் செல்பவோ, தம்முடையார்-கொள்ளும்
பொருள் இலர் ஆயினும், பொங்கெனப் போந்து எய்யும்
அருள் இல் மறவர் அதர்?
உரை