புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள்
உடன்பட்டுச் சொல்லியது
87. ஒன்றானும் நாம் மொழியலாமோ-செலவு தான்
பின்றாது, பேணும் புகழான் பின்;-பின்றா
வெலற்கு அரிதாம் வில் வலான், வேல் விடலை, பாங்காச்
செலற்கு அரிதாச் சேய சுரம்?