பாட்டு முதல் குறிப்பு
புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள்
தோழிக்குச் சொல்லியது
88.
அல்லாத என்னையும் தீர, மற்று ஐயன்மார்
பொல்லாதது என்பது நீ பொருந்தாய், எல்லார்க்கும்,
வல்லி ஒழியின்,-வகைமை நீள் வாட் கண்ணாய்!
புல்லி ஒழிவான், புலந்து.
உரை