'தன்னும் அவனும்' என்பதனுள், 'நன்மை தீமை' என்பதனால்,
நற்றாய் படிமத்தாளை வினாயது
90. வேறாக நின்னை வினவுவேன்; தெய்வத்தான்
கூறாயோ? கூறும் குணத்தினனாய், வேறாக-
என் மனைக்கு ஏறக் கொணருமோ?-எல்வளையைத்
தன் மனைக்கே உய்க்குமோ, தான்?