|
'பருவம் அன்று' என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது | |
98. | வீயும்-வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை; நீயும் பிறரொடும் காண், நீடாதே;-ஆயும் கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய், குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து. | |
|
உரை
|