பாட்டு முதல் குறிப்பு
கைந்நிலை
(புல்லங்காடனார்)
1. குறிஞ்சி
[1 முதல் 17 வரை துறைக்குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை]
1.
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல்
நிகர் இல் மட மான் நெரியும் மம...... சாரல்
கானக நாடன் கலந்தான்இலன் என்று,
மேனி சிதையும், பசந்து.
உரை