பாட்டு முதல் குறிப்பு
10.
பொன் இணர் வேங்கைப் புனம் சூழ் மலை நாடன்,
மின்னின் அனைய வேல் ஏந்தி, இரவினுள்
இன்னே வரும்கண்டாய்-தோழி!-இடை யாமத்து
என்னை இமை பொருமாறு?
உரை