12. நாக நறு மலர், நாள் வேங்கைப் பூ, விரவி,
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக,
‘முடியும்கொல்?’ என்று முனிவான் ஒருவன்
வடி வேல் கை ஏந்தி, வரும்.