பாட்டு முதல் குறிப்பு
[19, 20- ஆம் பாடல்களின் துறைக் குறிப்புகள் மறைந்துபட்டன.]
19.
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல்,
செருக்கு இல் கடுங் களிறு சென்று உறங்கி நிற்கும்,
பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர்;
நுதற்கு இவர்ந்து ஏறும், ஒளி.
உரை