பாட்டு முதல் குறிப்பு
2.
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்?-தோழி!-என்
நெஞ்சம் நடுங்கி வரும்!
உரை