பிரிவிடை ஆற்றாத தலைவி தோழிக்குச் சொல்லியது
21. ஆந்தை குறுங்கலி கொள்ள, நம் ஆடவர்
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்,-
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய்!-என் நெஞ்சு
நீந்தும், நெடு இடைச் சென்று.