பாட்டு முதல் குறிப்பு
24.
வெஞ் சுரம் தேர் ஓட வெஃகி நின்று, அத்த மாச்
சிந்தையால் நீர் என்று செத்து, தவா ஓடும்
பண்பு இல் அருஞ் சுரம் என்பவால்-ஆய்தொடி!-
நண்பு இலார் சென்ற நெறி.
உரை