பாட்டு முதல் குறிப்பு
4. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
37.
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி,
தழென மத எருமை தண் கயம் பாயும்
பழன வயல் ஊரன் பாண! எம் முன்னர்,
பொழெனப் பொய் கூறாது, ஒழி.
உரை