பாட்டு முதல் குறிப்பு
பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து,
தலைமகள் சொல்லியது
38.
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர!
நயம் இலேம்; எம் மனை இன்றொடு வாரல்;
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின்,
குயில்... ... ... கொண்டு.
உரை