பாட்டு முதல் குறிப்பு
4.
ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய
தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன்
தான் கலந்து உள்ளாத் தகையனோ,-நேரிழாய்!-
தேம் கலந்த சொல்லின் தெளித்து?
உரை