பாட்டு முதல் குறிப்பு
வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
40.
தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும், ‘வரும்’ என்று, சேரி
புலப்படும் சொல்லும், இப் பூங் கொடி அன்னாள்
கலப்புஅடும்; கூடும்கொல் மற்று?
உரை