46. கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்,
நயமே பல சொல்லி, நாணினன் போன்றான்;-
பயம் இல் யாழ்ப் பாண!-பழுது ஆய கூறாது,
எழு நீ போ, நீடாது மற்று.