பாட்டு முதல் குறிப்பு
10.
கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும்,-இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.
உரை