24. காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,
தூண்டிலினுள் பொதிந்த தேரையும், மாண்ட சீர்,
காழ்த்த பகைவர் வணக்கமும்,-இம் மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.