பாட்டு முதல் குறிப்பு
28.
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்
இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்
செவிக் குற்றம் பார்த்திருப்பானும்,-இம் மூவர்
உமிக் குற்றுக் கை வருந்துவார்.
உரை