பாட்டு முதல் குறிப்பு
3.
கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next