பாட்டு முதல் குறிப்பு
38.
தன்னை வியந்து தருக்கலும், தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய
பல் பொருள் வெஃகும் சிறுமையும்,-இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.
உரை