பாட்டு முதல் குறிப்பு
41.
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்
தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்,-இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next