பாட்டு முதல் குறிப்பு
46.
கால் தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக்
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி,-இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.
உரை