பாட்டு முதல் குறிப்பு
47.
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்
நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்;-இம் மூன்றும்
காப்பு இகழல் ஆகாப் பொருள்.
உரை