பாட்டு முதல் குறிப்பு
48.
வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய
கைப்பதனைக் கட்டி என்று உண்பானும்,-இம் மூவர்
மெய்ப் பொருள் கண்டு வாழ்வார்.
உரை